Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அந்த வகையில், வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

Related posts

2019 ஆம் ஆண்டிற்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் விநியோகம்…

wpengine

போதைப்பொருளுடன் பெபூன் கைது

wpengine

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல்

wpengine