உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய ஆளுநர்கள் இன்று(05) நியமனம்



(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மத்திய மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநராக மைத்ரி குணரத்ன மற்றும் தென் மாகாண ஆளுநராக ஹேமல் குணசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

19 வருடங்களுக்கு முன்னர் கொரியாவில் இடம்பெற்ற கூட்டு பாலியலின் சந்தேக நபர்களை தேடி விசாரணை…

wpengine

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விசேட நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு..

wpengine

எழுச்சிக் கிராமங்கள் இன்று(19) மக்கள் பாவனைக்கு

wpengine