உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையில்லை – மகாநாயக்க தேரர்கள்..



புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையில்லை என, இலங்கையிலுள்ள மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று(04) மாலை சந்திப்பொன்றை மேற்கொண்ட அவர்கள், ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள அரசியலமைப்பை அவ்வாறே தொடர்ந்தும் ​பேணுவது பொருத்தமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தேர்தல் முறையை மட்டும் மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது முடிவு செய்துள்ளனர்.
(rizmira)

Related posts

பெட்டிகளோ கெம்பஸ் தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க அமைச்சரவை துணை சபை

wpengine

ஆளும் கட்சியினர் இன்று கூடுகின்றனர்

wpengine

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய உத்தரவு

wpengine