உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  புதிய அமைச்சரவை நியமனம் நாளை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 -25க்குள் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.

சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நாளை முழுமையான அமைச்சரவை பதவி ஏற்காது என்றே தெரிய வருகிறது.

Related posts

எனக்கும் தங்கக் கடத்தலுக்கும் எந்த சம்மந்தமுமில்லை, என்னைக் காப்பாற்றாத அரசுக்கு நான் ஏன் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்..?

wpengine

அரச அதிபர்களிடம் முன்னாள் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்

wpengine

ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

wpengine