உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவைக் குழு முதல் முறையாக நாளை கூடுகிறது…



நல்லாட்சி அரசின் ஆட்சியிலான இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நேற்று(25) இடம்பெற்ற நிலையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை(27) கூடவுள்ளது.

நாளை(27) காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடவுள்ளதாக அமைச்சரவை செயலகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சில அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினால் சகல முஸ்லிம்களுக்கும் அறிவுறுத்தல்

wpengine

ஶ்ரீ.சு.கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்..

wpengine

பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறப்பு…

wpengine