Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிதாக 23 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 23 கைதிகளுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2867 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆனந்த சமரசேகரவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு…

wpengine

கட்சி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு: பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

News Editor

கடுவெல – பியகம வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine