உள்நாட்டு செய்திகள்

புதிதாக எரிபொருள் நிறுவனம் உருவாக்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த யோசனை எரிசக்தி அமைச்சரினால், நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கண்டைனர் கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு..

wpengine

நாடு திரும்புகிறார் தனுஷ்க குணதிலக்க..!

wpengine

வரி அறவீடு செய்யும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு மட்டுமே.. – பந்துல எதிர்ப்பு..

wpengine