உலக செய்திகள்

புகையிரத விபத்தில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு…


மும்பையில் புகையிரத தண்டவாளங்களை கடந்தபோதும், கவனக்குறைவாக பயணித்தபோதும் புகையிரதத்தில் மோதுண்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதியில் மொத்தம் 3014 பேர் புகையிரதத்தில் அடிபட்டு இறந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு புகையிரத காவல்துறை பதில் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொருட்களுக்கான வரிகள் மூன்று மடங்காக அதிகரிப்பு

wpengine

இந்தியாவை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் கடும் ஒட்சிசன் தட்டுப்பாடு

wpengine

பல நாட்கள் காசாவில் தாயை தேடியலைந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் – இறுதியில் நடந்தது என்ன..?

wpengine