உள்நாட்டு செய்திகள்

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…



கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை மற்றும் மருதானை – மாத்தறை வரையான புகையிரத சேவைகள் தாமதமடைந்திருப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

டீசல், மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவே இந்த புகையிரத சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts

6 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்…

wpengine

பயணக் கட்டுப்பாடுகள் வலுக்கின்றன

wpengine

ஹேக்கர் ஜனாதிபதியின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து பிரதமருக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine