உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவைகள் மட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கொரோனா தொற்றுப் பரவல்  அதிகரித்து வருவதன் காரணமாக வார இறுதி நாட்களில்  புகையிரத சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவைகள் திணைக்களம்  நேற்று  இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

STF உதவியுடன் “தீகதந்து” கண்டுபிடிக்கப்பட்டது…

wpengine

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைப்பு..!

wpengine