உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவைகள் தற்போது வழமைக்கு



(FASTNEWS | COLOMBO) – கண்டி, கொழும்பு – கோட்டை நோக்கிய புகையிரத சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ஹீன்தெனிய – பட்டிகொட ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று(27) காலை ரயிலொன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியமையினால் ரயில் சேவையில் காலதாமதம் நிலவியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ருவன்வெலிசாயவில் இடம்பெற்ற மாபெரும் கொள்ளை! பின்னணியில் சக்தி வாய்ந்த நபர்கள்

wpengine

ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொ.முன்னணி ஆகிய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு…

wpengine

இன்றும் கலந்துரையாடல்

wpengine