உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புகையிரத கட்டணங்கள் ஒக்டோபர் 01ம் திகதி முதல் அதிகரிப்பு….



ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத கட்டணங்களை அதிகரிக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் பீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார்.

புதிய புகையிரத கட்டண திருத்தத்தின் அடிப்படையில் 15 % ஆல் புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கருணா அம்மன் FCID முன்னிலையில் ஆஜர்..

wpengine

யோஷித – நாமலின் மனைவி மற்றும் மகனுக்கு என்ன நடந்தது…!

wpengine

யாழ்.தற்கொலைக் குண்டு அங்கி ஜனாதிபதியின் உயிரினை இலக்குவைத்தா தயாரிக்கப்பட்டதா?

wpengine