உள்நாட்டு செய்திகள்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்றார்



பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தனது அமைச்சு பணிகளைப் பொறுப்பேற்றார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள அமைச்சில் குறித்த  நிகழ்வு இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க ஆகிய அமைச்சர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

Pick Me நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்…

wpengine

வற் வரி சட்டம் ரத்து செய்யப்பட்டமை குறித்து சபாநாயகரிடமிருந்து விசேட உரை.

wpengine

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரிய – பொல்துவ சாந்தியில் வாகன நெரிசல்…

wpengine