உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானுக்கு மீள் 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு



முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு – பதுளை வரை சேவையில் இணையும் கடுகதி ரயில்

wpengine

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று – சந்திரிக்கா..!

wpengine

பெறுமதி சேர் வரி விகிதத்திற்கு இடைக்கால தடையுத்தரவு

wpengine