உலக செய்திகள்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..



(FASTNEWS | COLOMBO) – பிலிப்பைன்சின் மணில நகரின் வட‍ மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்ற இந்த நில நடுக்கத்தினால் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Related posts

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் எட்டு பேருக்கு விடுதலை…

wpengine

மெக்சிகோவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு…

wpengine

கொரோனா மூன்றாவது அலை : முடங்கியது தலைநகர்

wpengine