உலக செய்திகள்

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறைத் தண்டனை…


பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ் சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

1970 – 1980 ம் வருடம் வரையில் இவர் அரச சார்பற்ற அமைப்பொன்றுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததாக இவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 இலட்சம் பேர் வெளியேற்றப்படுவர்..

wpengine

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களது விற்பனைக்கு தடை விதிக்கிறது சீனா..

wpengine

கஜா புயல் – சில புகையிரத சேவைகள் இரத்து…

wpengine