உள்நாட்டு செய்திகள்

பிறப்பு, திருமணம், இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தரவு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் பிரதிகளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கோளாறினை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறுசீரமைப்புக்குப் பிறகு இது மீண்டும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பான அறிவிப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிதியமைச்சராக அமைச்சர் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்படலாம் என ஊகம்…?

wpengine

திருமலை ஷண்முகா பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

wpengine

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பினால் பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றல்…

wpengine