உலக செய்திகள்

பிரேசில் ஜனாதிபதிக்கு மீளவும் கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | பிரேசில்) – பிரேசில் ஜனாதிபதி போல்சோனரோவுக்கு (Jair Bolsonaro) மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானதாகத் சர்வதேச செய்திகள் தெரிவிகப்படுகின்றது.

Related posts

லிபியாவிற்கான ஐ.நா. விசேட தூதுவர் இராஜினாமா

wpengine

தென்கொரியாவில் நிலநடுக்கம்…

wpengine

இந்தோனேசியாவில் மீளவும் சுனாமி எச்சரிக்கை…

wpengine