உலக செய்திகள்

பிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு விபத்து..



பிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த படகு திடீரென விபத்துக்குள்ளானதில் உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் 25 பேரை மீட்டுள்ளனர். 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படகு விபத்துக்கான காரணம் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

சம்பளப் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க டிரம்ப் முடிவு…

wpengine

புத்தரின் மறு அவதாரம் என்ற ‘குட்டிப் புத்தர்’, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது..!

wpengine

தென்கொரியாவில் அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு

wpengine