உள்நாட்டு செய்திகள்

பிரிந்திருக்கும் உள்ளங்களை ஒன்று சேர்க்கும் நாடாளுமன்றமாக இது அமைய வேண்டும் – ரிஷாத்



8வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்;

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்றும் பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்று பிரிந்து கிடக்கின்ற உள்ளங்களை ஒன்று சேர்க்கின்ற நல்லதொரு தீர்வுத் திட்டத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தை கொண்டுவருவதற்கான பாராளுமன்றமாக இது அமைய வேண்டும்.

..எனத் தெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=AO4e6KCYOVM” width=”560″ height=”315″]

(riz)

Related posts

கரையோர புகையிரதப் பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்…

wpengine

மேலும் 272 பேருக்கு கொரோனா

wpengine

நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு தொடர்பில், ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழுவினர் விஜயம்!

News Editor