உள்நாட்டு செய்திகள்

பிரபல பாடசாலை ஒன்றில் கைக்குண்டு மீட்பு…



திருகோணமலையின் பிரபல பாடசாலை ஒன்றின் களஞ்சியசாலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று(14) காலை குறித்த களஞ்சியசாலையை சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்ற போதே, குறித்த வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடி படையினர் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி அவுஸ்திரேலியாவுக்கு விஜயம்..

wpengine

பரீட்சை பணிகளுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கை…

wpengine

7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது…

wpengine