உள்நாட்டு செய்திகள்

பிரதேச சபை தலைவர்கள் இருவர் தற்காலிகமாக பதவி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிகந்த மற்றும் ரம்பேவ பிரதேச சபைகளின் இரண்டு தலைவர்களும் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அதிவிசேட வர்த்தமானியை வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் வௌியிட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்படுவதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

பிக்குகள் வன்முறைகள் ஈடுபட்ட போது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?

wpengine

அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று

wpengine

பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு ரவி வழங்கும் விளக்கங்களின் பின் ஐ.தே.க. முடிவெடுக்கும்  

wpengine