Top Story 1உள்நாட்டு செய்திகள்

பிரதமர் விசேட உரை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் தேவையில்லாமல் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என விசேட உரையொன்றின் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் போதியளவு மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளதாகவும் அவற்றில் தட்டுப்பாடு நிலவாது இருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் மக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்திருந்தார்.

Related posts

நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டம் விடயத்தில் அரசாங்கம் பராமுகமாக செயற்படுகிறது..!

wpengine

அமைதியை பேணவும் – ஜனாதிபதி…

wpengine

பேச்சுவார்த்தைகள் தோல்வி – தொடர்கிறது வேலை நிறுத்தப் போராட்டம்…

wpengine