Top Story 2உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவினை சென்றடைந்தார் (PHOTOS)



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று(02) காலை மாலைதீவை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அந்நாடு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வேலானா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அரச மரியாதைகளுடன் வரவேற்றுள்ளார்.

எதிர்வரும் 03 ஆம், 04 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒருநாள் தொடரையும் தன்வசப்படுத்திய இலங்கை அணியினர்

wpengine

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

wpengine

ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு மைத்திரி – ரணில் – மஹிந்த கடும் கண்டனம்..

wpengine