உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை…



பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றுமொரு கலந்துரையாடலுக்காக இன்று(03) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும் இருதரப்பினருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் பிரதமருக்கு எதிரான முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கான விவாதம் நாளை(04) இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

இணங்கியது அரசு

wpengine

முதலமைச்சர் பேசலுக்கு எதிராக 17 உறுப்பினர்கள் சத்திய கடதாசி..

wpengine

எதிர்வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…

wpengine