உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையே முக்கிய சந்திப்பு..



பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இடையே சந்திப்பு ஒன்று நேற்று(07) மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் இருக்கின்ற குறைபாடுகள் சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உறுப்பினர்களால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

இன்றும் 9 சடலங்கள் அடக்கத்திற்கு

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது..

wpengine

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் கொழும்பில் கடும் வாகன நெரிசல்…

wpengine