உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மற்றும் சபாநாயகர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம்…



பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர், சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

Related posts

மாலிங்கவை மும்பை எடுக்காமைக்கு காரணம் மற்றும் தேசிய அணியில் அவரது நிலை குறித்து மஹேல கருத்து…

wpengine

சுகாதார அமைச்சர் IDHஇல் அனுமதி

wpengine

அமெரிக்காவினால் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் இலங்கையில் கைது…

wpengine