Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார் மோடி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்திய பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடி இராஜிநாமா செய்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மோடி இராஜிநாமா கடிதத்தை கையளித்தார்.

மோடி அமைச்சரவையின் இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்துவிட்டு, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.

Related posts

இலங்கை விவகாரத்தில் தேவையற்று தலையிடக் கூடாது – ஐ.நாவை எச்சரிக்கும் அலி சப்ரி..!

wpengine

மியன்மாரில் முதலாவது கொரோனா உயிரிழப்பு

wpengine

உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தில் இயங்கிய கப்பல்…

wpengine