உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கும் அநுரவுக்கும் இடையே ஒப்பந்தங்கள் உள்ளன – மஹிந்த…


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில், எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறானதோர் ஒப்பந்தர், பிரதமருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலேயே செய்து கொள்ளப்பட்டு உள்ளதென தெரிவித்துள்ளார்.

இன்று (06), அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி விகாரைக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி, அங்கு வழிபாட்டில் ஈடுப்பட்டுவிட்டுத் திரும்பும் போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

R.rishma

Related posts

ரயன் மற்றும் பபசர’வுக்கு பிடியாணை…

wpengine

மதுபானம் மற்றும் சிகரெட்டிற்கு வரி விலக்களிக்கப்பட்டுள்ளது

wpengine

புதிய விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படாது

wpengine