உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு..



(FASTNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத மோட்டார் வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளது.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்; தனக்கு இச்சந்தர்ப்பத்தில் முக்கியமானது நாட்டு மக்களது பாதுகாப்பே எனவும் நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் திருப்தி அடைய முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்

wpengine

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது

wpengine

18 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் விளக்கமறியலில்…

wpengine