உள்நாட்டு செய்திகள்

பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை



நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

காணியொன்றை முறைகேடாக விற்பனை செய்து  64 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine

இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களுக்கு தடை

wpengine

மகிந்தரின் பிரதமர் கனவுக்கு மைத்திரி கைவிரித்தார்

wpengine