உள்நாட்டு செய்திகள்

பியகம பகுதியில் 31 கிலோ கிராம் கஞ்சா மீட்பு



(FASTNEWS|COLOMBO) – பியகம பகுதியில் 31 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பியகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பினர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகத்தில்..

wpengine

டுபாயிலிருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா

wpengine

பியருக்கு வரிச்சலுகை வேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை.

wpengine