உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி மோசடி – பிரதமருக்கும் அழைப்பு…



பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 20ம் திகதி ஆணைக்குழுவுக்கு வருமாறு ரணிலுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rizmira

Related posts

சேதமடையும் கடற்றொழில் வள்ளங்களுக்கு நிவாரண நிதி

wpengine

அற்ப,சொற்ப பணத்துக்காக அரசியல்வாதிகளுக்கு துணை போகவேண்டாம் – ரிஷாத்

wpengine

எரிபொருள் விலையும் அதிகரிக்கப்படும்

wpengine