உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி மோசடி – ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நிறைவு..



சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் இன்று(17) நிறைவடைந்துள்ளது.

எனினும், தேவை ஏற்படின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணைகளுக்காக, அழைக்கப்படுவார் எனவும், குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)

Related posts

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 93 பேர் வெளியேறினர்

wpengine

பயணக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது

wpengine

பல கொலைகளுக்கு காரணமான கிழக்கின் அவமானம் பிள்ளையான் – சாணாக்கியன்..!

wpengine