உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி ஆணைக்குழுவின் காலம் மேலும் 23 நாட்களுக்கு நீடிப்பு…



மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் 23 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நாளை(08) அந்த ஆணைக்குழுவின் காலம் நிறைவடையவிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

பிணை முறி விநியோக அறிக்கை நாளைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

எனினும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, ஜனாதிபதியால் அந்த ஆணைக்குழுவின் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பல்கலைக்கழகம்..!

wpengine

பிரமிட் MTFE SL மீது நீதிமன்றம் தடை – தலைவர் தப்பியோட்டம், கிரிக்கெட் போட்டி அனுசரணையாளரானது எப்படி..?

wpengine

அரசாங்கத்தால் மனமுடைவு – அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் என்கிறார் சனத் நிஷாந்த..!

wpengine