உள்நாட்டு செய்திகள்

பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு..



மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், இன்றுடன்(20) நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும், குறித்த ஆணைக்குழு இன்று(20) அறிவித்தது.

 

#rizmira

Related posts

5 % இனால் எண்ணெயின் விலை அதிகரிப்பு…

wpengine

இவ்வருடம் முதல் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஓய்வூதிய திட்டம்..

wpengine

பிரதமரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

wpengine