Top Story 1உள்நாட்டு செய்திகள்

பிணை பெற்ற சாமர சம்பத் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மத்திய வங்கி பிணைமுறி மோசடி; தண்டனை கோரி ஆர்ப்பாட்டம்

wpengine

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நாளை…!!!

wpengine

த.மு.கூவின் தொழிற்சங்கப் போராட்டம் இன்று கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்பாக ஆரம்பம்

wpengine