உள்நாட்டு செய்திகள்

பிணைமுறி மோசடி விசாரணை அறிக்கையின் C 350ம் பகுதியை வௌியிடுவது விசாரணைக்கு பாதிப்பல்ல…



ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்ட மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கையின் சீ 350ம் பிரிவுகளை வௌியிடுவதால், தற்போது இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என சட்ட மா அதிபர் தெரிவித்ததாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் சீ 350 – சீ 360 வரையான பகுதிகள் கடந்த 05ம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கையின் சீ 350ம் பிரிவுகளை வௌியிடுவதால், தற்போது இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் சட்ட மா அதிபர் தெரிவித்ததாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் கடந்த 05ம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவானது ஜனவரி விசாரணைக்கு…

wpengine

மகிந்த ராஜபக்சவின் பதவி பறிக்கப்பட்ட பின்னணியில் செயற்பட்ட முக்கிய புள்ளிகள்

wpengine

புறக்கோட்டையில் சந்தேகத்திடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வெடிக்க வைக்கப்பட்டது…

wpengine