உள்நாட்டு செய்திகள்

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையின் விவாதம் குறித்து இன்று தீர்மானம்..



மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையின்  விவாதம் எப்போது என்பது குறித்து ஆராய மீண்டும் இன்று(24) கட்சித் தலைவர்கள் கூட்டம் பாரளுமன்றத்தில் கூடுகின்றது.

குறித்த அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இறுவட்டின் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

சைட்டம் குறித்த ஜனாதிபதியின் தீர்மானத்தினை GMOA வரவேற்கிறது…

wpengine

இறக்குமதி செய்யப்படும் அரிசியின்விலை ரூ. 76…

wpengine

சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் இலங்கை வருகிறார்..

wpengine