உள்நாட்டு செய்திகள்

Update – நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகிய ரயன் ஜயலத் விளக்கமறியலில்..



பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத், கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகளுடன் இன்று(18) முன்னிலையாகிய நிலையில் அவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Update – பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ரயன் ஜயலத் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்..

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத், கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகளுடன் இன்று(18) முன்னிலையாகியுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை காரணமாக, மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு கடந்த 10ஆம் திகதி, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

 

 

(rizmira)

Related posts

இன்றும் பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

wpengine

ஜனாதிபதி அவுஸ்திரேலியாவுக்கு விஜயம்..

wpengine

ஊவா மாகாண முதலமைச்சர் சற்றுமுன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine