உள்நாட்டு செய்திகள்

பா. உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட 05 பேர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பில் நேற்று(27) மாலை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய பாராளுமன்றம் உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட 05 பேர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் பலரும் காயங்களுக்கு உள்ளாகினர். போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

wpengine

GMOA அரசாங்கத்திடம் கோரிக்கை

wpengine

ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலத்தினை பாராளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி…

wpengine