உள்நாட்டு செய்திகள்

பாலித ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை.


இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக வாகனமொன்றை உருவாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

சிறுமியைக் கொலை செய்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர்

wpengine

பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு

wpengine