Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் 3.30க்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இன்றைய கலந்துரையாடலின் போது ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளின் இறுதி அறிக்கையினை தயாரிப்பதற்கு தெரிவுக்குழுவின் உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

Related posts

அரச வைத்தியசாலையிலுள்ள துறைசார் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்..

wpengine

அமைச்சர்களின் அரச நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை சமர்பிப்பு…

wpengine

நீதி கோரி சரத் பொன்சேகா நீதிமன்றத்திற்கு…

wpengine