உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் அமைதியின்மை..


பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் தற்போது அமைதியின்மை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. .

பாராளுமன்றம் இன்று(14) காலை 10மணிக்கு கூடிய நிலையில் , பின்னர் சபாநாயகரால் நாளை(15) காலை 10 மணி வரையில் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் , பாராளுமன்ற வளாகத்தில் கட்சி ஆதரவாளர்கள் கூடியுள்ளதால் அங்கு தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்பிற்காக காவற்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் குறைவு..

wpengine

வில்பத்து தேசிய வனப்பூங்காவில் எவ்வித காடழிப்பும் இல்லை – திலக் காரியவசம்

wpengine

சட்டமூலம் ஒன்று தொடர்பில் சபாநாயகர் விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen