உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் இடையில் இன்று(12) கூட்டம்



(FASTNEWS | COLOMBO) – கட்சித் தலைவர்கள் இடையிலான கூட்டமொன்று இன்று(12) காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை

wpengine

மேலும் 08 பேர் அடையாளம் [UPDATE]

wpengine

கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்

wpengine