Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR  



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(09) எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று(090 முற்பகல் 9 மணி முதல் மதியம் 12 மணி வரை எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

MCC கைச்சாத்திடப்படாது

wpengine

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான்

wpengine

ரயில்வே சேவைகள் இன்று முதல்

wpengine