உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற ஊழியர்கள் பயணித்த பேரூந்து விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து, தியவன்னா வாவிக்கு அருகில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பேரூந்தில் பாராளுமன்றத்தில் கடமையாற்றும் 30 இற்கு மேற்பட்ட பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

MV Xpress pearl பாதுகாப்புக்கு உத்தரவு

wpengine

கொத்து, சோற்றுப் பொதிகளின் விலைகள் அதிகரிப்பு..!

wpengine

ஊவா மாகாணத்தில் மற்றுமோர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை

wpengine