Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று(16) இராணுவ வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட oxford astrazeneca covishield தடுப்பூசிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை

wpengine

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம்…

wpengine

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு…

wpengine