உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை நாளை(26) கூடுகிறது..



(FASTNEWS | COLOMBO) – சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை நாளை(26) காலை 11.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்போது, புதிய பிரதம நீதியரசர், அரச கணக்காய்வாளர் ஆகியோரின் நியமனம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு

wpengine

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’

wpengine