Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமைதியின்மை : விசாரணைக்கு குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்கிய வகையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

wpengine

பெண் எம்.பி’க்களுக்கு இணையத்தளம்

wpengine

ராஜித்தவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்

wpengine